வியாழன், 5 பிப்ரவரி, 2009

தெளிக்கும் புனிதங்கள்..


*
நதிகள்
பாவம்!
புனிதத்தில் கால்களை
கழுவி..
பாவத்தை
தலையில் தெளிக்கும்
மனிதர்கள்.!

******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக