புதன், 18 பிப்ரவரி, 2009

நார்ப் பூக்கள்..


*

அழகே!

நீ காசு கொடுத்து

கடந்த போது ...

முழமிட்ட சரத்தின்

பூக்காரியின் முழங்கைக்குப் பின்னால்..

நார்ப் பூக்களின் முணுமுணுப்பு...

' நாம் கொடுத்து வைத்தது -

அவ்வளவுதான்..'

*********

1 கருத்து: